Tuesday, December 17, 2013

nan rasitha oru kavithai.

 என்னதான் செய்ய .......?(ரசித்த கவிதை )


என்னதான் செய்யச்சொல்கிறாய்
என்னை....!
என் இமைக்கதவுகளைத் திறந்து
விழிவாசல் வந்து
எட்டிப்பார்க்கும் உன் நினைவுகளை
உரிமையோடு உள்ளே வா என்று
அழைக்கவும் முடியாமல்
வராதே என்று துரத்தவும் முடியாமல்
தவிக்கின்ற என்னை
என்னதான் செய்யச்சொல்கிறாய்
சொல்லேன்.....!!!