பொங்கல் திருநாள் கோலப்போட்டி
பொங்கல் திருநாளை முன்னிட்டு "SLEES TRUST" (SAGUNTHALA LAKSHMANAN EDUCATIONAL ,
ENVIORMENTAL ,SOCIAL- DEVELOPMENT TRUST )
நமது ஆத்திகுளம் பொன்னி தெருவில் கோலப்போட்டி நடத்துகிறது .நமது பொன்னி தெருவில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் . சிறந்த கோலம் போட்டு வெற்றிபெறும் மகளிர் நான்கு பேர்களுக்கு தலா முதல் பரிசு ,இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு , மற்றும் ஆறுதல் பரிசும் ஞாயிற்று கிழமை காலை 8.00 மணி அளவில் வழங்கப்படும் . அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறுஅன்புடன் அழைக்கிறோம் .
ENVIORMENTAL ,SOCIAL- DEVELOPMENT TRUST )
நமது ஆத்திகுளம் பொன்னி தெருவில் கோலப்போட்டி நடத்துகிறது .நமது பொன்னி தெருவில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் . சிறந்த கோலம் போட்டு வெற்றிபெறும் மகளிர் நான்கு பேர்களுக்கு தலா முதல் பரிசு ,இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு , மற்றும் ஆறுதல் பரிசும் ஞாயிற்று கிழமை காலை 8.00 மணி அளவில் வழங்கப்படும் . அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறுஅன்புடன் அழைக்கிறோம் .
போட்டி நேரம்: 14.1.16 வியாழக்கிழமை. இரவு 10.00 மணி முதல் 12.00 மணி வரை.
நடுவர்களின் தீர்ப்பே முடிவானது.
BY,
SAGUNTHALA LAKSHMANAN EDUCATIONAL,ENVIRONMENTAL SOCIAL-DEVELOPMENT TRUST.
(REG APPLIED)
(REG APPLIED)
MADURAI.
CANTACT : L.KALYANARAJAN
CANTACT : L.KALYANARAJAN
PH: 9942264426